மீண்டும் அதே

 ம்மாதிரியான ஒரு உள்ளடக்கத்தில் எழுதுவது அநேகமாக இதுவே கடைசி முறை. மூன்றாம் முறையோ என்னவோ, எனக்கே சலிப்புத் தட்டிவிட்டது.

 என் வாழ்நாளில் இன்று வரை நான்தான் சரியாக அறம் பேணவில்லையோ? இந்த நேரத்தில் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ ? அப்படிச் சொல்லியிருக்கக்கூடாதோ? ஐயோ பாவம். என்றெல்லாம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இதுநாள் வரை என்னை நானேதான் வருத்திக் கொண்டிருக்கின்றேன் என்று தெரிய வருகிறது. இத்தனைக்கும் என் பாட்டி "ஐயோ பாவம்னா ஆறு மாச பாவம் புடிக்கும்" என்று சொல்வாள். அவள் கிடக்கிறாள் கிறுக்குக் கிழவி என்று எண்ணியது உண்டு. அவள் போய் இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன.

என்னையே செல்ஃப் டவுட்டில் தள்ளிய நாய்களை (சொந்தக்கார நாய்கள் உட்பட, அதில் பெட்டை நாய்களும் அடக்கம். ஒரு வேளை இதைப் படிக்க நேரிட்டால், அது உனக்கு உறுத்தினால் உடனடியாக அன் ஃபிரென்ட் செய்துகொண்டு ஓடிவிடவும்)

 இன்று வரை இந்த உண்மை தெரியாமல் நான்தான் செய்வதையும் செய்துவிட்டு மன சாட்சி  மயிர் சாட்சி  என்று என்று தூங்காமல் தவித்துக்கொண்டிருந்திருக்கிறேன். அதற்கு மிக முக்கியமான இன்னொரு காரணம்  நான் உதவிக்காகத் தவித்த போது கொஞ்சமும் யோசியாமல் எனக்கு உதவிய நண்பர்கள் அத்தனை பேரும் எனக்கு உதவும்போது அம்மாதிரி மெடீரியலிஸ்டிக்காக நினைக்கவில்லை. நிஜமாகவே, ஆத்மார்த்தமாக  உதவினார்கள். உதவிய அத்தனை பெரும், தஞ்சை, திருச்சி அல்லது திருநெல்வேலிக்காரர்கள். என் மனதில் காம்ப்ளெக்ஸ் விதைத்த நாய்கள் அத்தனை பேர்களும் ஊர்க்கார கிரிமினல் நாய்கள், அத்தனை பேரும் அதமர்களாக இருக்கிறான்கள். கீழ்க்காணும் வீடியோ ஓவரெல்லாம் இல்லை, நிஜமாக எனக்கு நடக்கிறது (அந்தப்படத்தில் மன்சூர், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தனக்குச் சோறு போட்டவளை விஷம் வைத்துக் கொல்கிறார் என்று நினைக்கிறேன்)


 உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன் , ஒரு கையால் தன் தேவைக்கான உதவியை என்னிடமிருந்து பெற்றதுமில்லாமல்மறு கையால் என்னுடைய மிக மோசமான வயிற்று வலிப் பிரச்சனைக்காக  மருந்து வாங்கி அனுப்புகிறேன் என்று சொல்லி என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதையும் ஏய்த்துத் தின்றுவிட்டு என்னை ஆற்றாமையில் இன்றும் புலம்ப வைத்துக்கொண்டிருப்பவன், அந்த ஆற்றாமை கூடக் கண்களுக்குத் தெரியாமல், நான் நியாயம் கேட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை கண்டபடி நிந்தித்து, கொலை மிரட்டல் விடுத்து  வாட்சப்பில் ஆடியோ போட்டவனெல்லாம் இன்று ஏக்கர் கணக்கான சொத்துக்கு அதிபதி, அதுவும் இல்லீகலாக! ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு மாதிரி என்னை அவனவன் வசதிக்குத் தகுந்தமாதிரி குதப் புணர்ச்சி செய்யப்பார்க்கும் என் ஊர்க்கார நாய்கள் எல்லோரும் என்னை எப்படி மதிக்கிறார்கள் என்றால், ஒரு ஐந்து வயது சிறுமியையோ  அல்லது சிறுவனையோ ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி மறைவில் அழைத்துச் சென்று வன்புணரும் Pedophilic நாய்களின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் மாதிரி நடந்துகொள்கிறார்கள். இதே எடுபட்ட, கேடுகெட்ட அடுத்தவனை ஏய்த்துத் தின்னும் ஆட்கள் உலவும் கலாச்சாரத்தில்தான் நானும் பிறந்து வளர்ந்திருக்கிறேன் ஆனால் கடவுளே, என்னை ஏன் இம்மாதிரி சந்தர்ப்பவாதத் தேவிடியா மகன்கள் மாதிரி கடினத்தோல் மற்றும் ஓத்துத்தின்னும் ஆளாகப் படைக்கவில்லை? என்று அனுதினமும் நொந்துகொள்கிறேன்.

 இந்த இடத்தில் சாரு என்னிடம் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதை அப்படியே Verbatim quote பண்ணுகிறேன் - 

 //சுருக்கமாகச் சொன்னால், பசியால் என் குழந்தை சாகக் கிடக்கிறது என்று சொன்னாலும் கடன் தராதீர்கள்தர்மமாகக் கொடுக்கலாம்தப்பு இல்லைஆனால் கடன் கொடுக்கக் கூடாதுகுழந்தை சாகக் கிடக்கிறது என்றாலும்தர்மமாகக் கொடுக்கலாம் என்று சொன்னேன் அல்லவாஅப்படிக் கொடுத்தால் வயசான காலத்தில் பிச்சை எடுக்க நேரிடும்அதில் வெட்கம் மானம் பார்க்காதவராக இருந்தால் தர்மம் கொடுக்கலாம்இதையெல்லாம் நான் தர்மம் கொடுத்து, பிறகு பிச்சை எடுத்து கற்றுக் கொண்டேன்அந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.// 

 என்னை நட்புக்கும் மெட்டீரியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நாய்கள் எந்த நாயாக இருந்தாலும் அணுகவேண்டாம். நான் எழுத்தாளன். சில நாட்கள் முன் நான் தேவையில்லாமல் குதிரை ஏறிவிட்டோமோ என்று நினைத்தேன், ஏனென்றால் ஒரு லெஜெண்ட் என்னைக் கூப்பிட்டுக் குட்டினார். அப்போது வழிந்தேன் - "ஐயோ இல்லை சார், எல்லோரும் ஏறுகிறார்களே என்று சும்மா ஒரு லந்துக்காக நானும் ஏறினேன்".

 இப்போது சொல்கிறேன் - நான் வேறு, நீ நினைப்பவன் நானில்லை.  

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15