Posts

சோறு, கோவணம் மற்றும் கூரை

இ ந்த வாசிப்பு எழுத்து போன்றவையெல்லாம்   ஏற்கனவே செகண்டரியாக இருந்தது. இப்போது தேர்டரி அல்லது ஃபோர்த்தரியாகப் போய்விட்டது. தற்காலம் சோறு, கோவணம், கூரை போன்றவைதான் முதன்மை. ஹிந்தியில், உர்துவில் அல்லது ஹிந்தி-உர்துவில் மக்கான், கப்டா, அவுர் ரோட்டி. தமிழில் அந்த வரிசையை அப்படியே ஷஃப்ல் செய்து, கொஞ்சம் நேட்டிவிட்டிக்குத் தகுந்தாற் போல் மொழிபெயர்த்திருக்கிறேன்.   "நான் என் ஆன்மாவின் அடியாழத்திலிருந்து... விம்முவது எப்படியென்று தெரியாமல் அதற்கு பதில் கூவுகிறேன், எனக்கு இதெல்லாம் முதன்மையில்லை தேர்ந்த வாசிப்பும் எழுத்தும்தான் என் உயிர் மூச்சு"   என்றெல்லாம் நான் எழுதினால், அடுத்த வீதியில் குடியிருக்கும், எழுபதுகளில் இங்கு வந்து, இன்னும் அரை   வார்த்தை ஆங்கிலம் கூடப் பேசத்தெரியாத   செர்பிய அல்லது செக்கோஸ்லோவேக்கியக் கிழ அகதி, இதைத் தேடி மொழியாக்கம் செய்து படித்துவிட்டு வூட்ஸில் வாக் போகும்போது பின்புறமிருந்து வோட்கா பாட்டிலால் மண்டையைப் பிளந்து ஒஹையோ நதியில் வீசிவிடுவான். சோறு, கோவணம், கூரையெல்லாம் இல்லை, உண்மையில் எனக்கு ப்ரைமரி என்ன தெரியுமா? ங்கொக்கா...பணம்! என்னுடனிருக்கும்

இலக்கியமும் நண்பகல் நேரத்து மயக்கமும்

  த மிழில் இலக்கியம் எங்கு வாழ்கிறது என்றால் , அது கிராமங்களில்தான் இன்னும் உயிர் வாழ்கிறதாம் .  கிராம இலக்கியம் எழுதுகையில் -  " ஏனுங் , கோச்சைக் போகுலிங்ளா ?"  எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் வெற்று மார்பில் உதிர்ந்தன போக மீந்திருந்த நரை முடிகள் பத்து சதவிகிதம் கம்பிகள் போல் நீட்டிக்கொண்டிருக்க , அடிவயிற்றிலிருந்து இருமி டிச்சுக்குழிக்குள் காறி உமிழ்ந்துவிட்டு , காதில் சொருகியிருந்த துண்டு பீடியை எடுத்துப் பற்றவைக்க தீப்பெட்டி தேடிக்கொண்டே கேட்டான் ராசு .   என்று எழுதவேண்டும் . இதில் ஒரு அவலத்தின் குறியீடு ஒன்று ஒளிந்திருக்கிறது . அதை வாசிக்கும் வாசகனைக் கண்டடைய வைக்க வேண்டும் . " ஆமா கோச்சைக் போறாங்கோ அஞ்சாறு . ளா ... அருக்காணி , களத முண்ட , எருவாமூட்டிய வெரசலா   எடுத்தடுக்குளா ..."   என்று பொண்டாட்டியை வைதுகொண்டே , ரோஷத்துடன் ராசுவிடம் பேச்சுக்கொடுக்காமல் போகும் பழனிச்சாமியின் பின்புலத்தில் - அவனுடைய சேவல் மற்றும் அது தரும் சேட்டைகள்  பற்றி விளக்கமாக எழுதவேண்டும்.   வசைகளில் தெற

நண்பகல் நேரத்து மயக்கம்

Image
இ ன்ஸ்டாவில் எனக்கு   கணக்கு இல்லை , ஆனால் ஃபேஸ்புக்கில் இன்ஸ்ட்டா ரீல்கள் வருகின்றன . அவற்றில் -  " சுடச்சுட ஒரு பிளேட் காடை பிரியாணி வாங்கி ,  வாழ எலைல கொட்டி , சைடுல கொடல் கறி , தலக்கறி , கெடா ஆட்டுக் கொட்டக்கறி ,  மூளக்கறி , ஈரல் , ரத்த ப் பொரியல் எல்லாத்தையும் வச்சி நல்ல்ல்ல்லா   பெனஞ்சு விட்டு அப்புடியே எடுத்து வாய்ல வச்சா ..." என்றோ ...   " மட்டன் பிரியாணி , கத்திரிக்காய் கிரேவி , சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் , ரைத்தா ப்ரெட் அல்வா   எல்லாத்தையும் வச்சி கொழப்பி ஒரு அடி   அடிச்சா ..." என்றோ ... அல்லது ,  " கிழி புரோட்டா , கொத்துக்கறி , ஆப் பாயில் , சால்னா எல்லாத்தையும் போட்டுக் கொழப்பி , ஒம்மாள ஒரு புடி புடிச்சா ..."  என்றோ , காட்டு மேனிக்குத் தின்று , அதை க்ளோசப்பில் வீடியோ எடுத்துப் போடுகிறார்கள் . அவை எல்லாவற்றிலும் தவறாமல் சீதபேதி வந்த மாதிரி ஒரு மசாலாக் குழம்பை ஊற்றி , வழித்து வழித்து நக்குகிறார்கள் . இவன்கள் ஃபுட் லவ்வர்ஸாம்!!!   "ஃபுட்டையே இப்புடி சோலி பாக்கற மாதிரி